நீ என் நினைவில்
என்ன மந்திரம் போட்டாய் என் மீது ? என் நினைவு முழுதும் உன் என்னங்க l நிரம்பி எந்நாளும் தடுக்க முடியாத காற்றாராய் என்னையே மூழ்கடிக்கிறது . அதில் நீந்தி கரை சேர்ந்து உன்னை சேர்வேனா என்பது உன் கையில்தான் உள்ளது . உன் இனிய கனவுகளில் நான் என்னையே மறக்கிறேன் , உன்னுடயவளாக மாறி அந்த கணமே என் மரணம் வர வரம் வேண்டும் உன் அன்பாகிய நான்.