Posts

Showing posts from September, 2011

நீ என் நினைவில்

என்ன மந்திரம் போட்டாய் என் மீது ? என் நினைவு முழுதும் உன் என்னங்க l நிரம்பி எந்நாளும் தடுக்க முடியாத காற்றாராய் என்னையே மூழ்கடிக்கிறது . அதில் நீந்தி கரை சேர்ந்து உன்னை சேர்வேனா என்பது உன் கையில்தான் உள்ளது . உன் இனிய கனவுகளில் நான் என்னையே மறக்கிறேன் , உன்னுடயவளாக மாறி அந்த கணமே என் மரணம் வர வரம் வேண்டும் உன் அன்பாகிய நான்.

నీతో చెప్పాలని

మనసులోని మాట , మరువలేని భావము , మదిని దోచే క్షణము , కలవరించే హృదయము ,కరిగిపోయే కాలము , కనులలో కలల తీరము , కాదు కదా నాకు దూరము , ఈ క్షణం ఈ ఆనందం , ఈ మాదుర్యం , ఎప్పటికి నీతో.....
என் சுவாசம் என் வாழ்வின் விண்மீனாய் வந்து என் இதய வீட்டிற்கு வெளிச்சமளிதாய் என் ஜன்னலில் வீசும் தென்றலாய் நீ ஆனாய் நான் சுவாசிக்கும் மூசுகாற்றை மாறினாய் என் கண்களின் ஒளியாய் , என் செவிகளின் வொலியாய் என் இதழ் உச்சரிக்கும் ஒரே பெயராய் நீ நின்றாய் இதையெல்லாம் விட என் உயிரின் ஒவ்வொரு அனுவிலும் நீ உயிராய் கலந்துவிட்டாய் . உஷா
నీతో చెప్పాలని మనసులోని మాటలన్నీ మదినిదోచి మెల్లగా మానస వీణ మీటగా ప్రనయరాగం యెదలో మేల్లగాచేరి మధుర భావం పలికించగా , కురిసే వెన్నెల నీ హృదయంగా ఆకాశ తారలు నీ పెదవి చిరునవ్వుగా వికసించే పువ్వుల పరిమళం నీ మృదువైన మనసును జ్ఞాపకం చెయ్యగా మెల్లగా వీచే చిరుగాలి నీ ప్రేమని నాలో మురిపించగా ఏకాంతంగా మనం వేరువేరుగా ఉన్నా మన మనసులు మాత్రం చాల దూరం పయనించి ఎకంకాగా ఆ క్షణం ఆగక యుగముగా సాగిపోవాలి ఆ మధురానుభూతి చాలు జీవితమంతా జీవించడానికి :)